Sunday, October 25, 2009

இதயத் திருடி

நீ பார்க்கும் போதே என் கண்கள் உன்னை
நிமிட துளியில் கோடி முறை கொள்ளை அடிக்கிறது…
என்னை கொள்ளை அடிக்க சொன்னது கூட
உன் பூவிதழ் புன்னகைதான் …!!!
நான் பார்க்காத போது மட்டும் உன் கண்கள் என்னை
கொள்ளை அடிப்பது ஏன்… ?
களவாடி போனது நீதான் என்று
கண்டு பிடித்தேன் உன் ரேகைகளை
உன் கொள்ளைக்கு பின் என் இதயத்தில்..!

No comments:

Post a Comment