Sunday, October 25, 2009

வெளிப்பாடுகள்

உன் உதடுகள் ஒலிக்க
விரும்பியதை
உன் கண்கள்
ஒளிர்கின்றன !!!

உன் மனம் சொல்ல
விரும்பியதை
உன் மௌனங்கள்
சொல்கின்றன..!!

நான் சொல்ல
விரும்பியதை
என் கவிதைகள்
சொல்கின்றன..!!

No comments:

Post a Comment