Sunday, October 25, 2009

சிந்தனையில் சில …


தேவதையின் பெயரை கடவுச்சொல்லாக
பயன்படுத்தும் போது மட்டும்
பயனர் சொல் பயனடைகிறது …

நான் சாய்ந்து கொள்ள நினைத்த போது
முந்தானை முந்திக்கொண்டது,
உன் தோளில்…

உன் பார்வைகளைதான் பதிவிறக்கம்
செய்கிறேன்
இப்படி கவிதைகளாய் ….

No comments:

Post a Comment