Sunday, October 25, 2009

கதை … க(வி)தை….. காதல் …..


நம்மை பற்றி எழுதிய கதை
கவிதையானது நம் காதலால்…

என் கவிதை அனைத்தும்
கதை கதையாய் சொல்லும்
நம் காதலை ……


என் காதல்,
கவிதையானது
ஒரு பெரிய கதை….


வெறும் கதையாகிப்போகாமல்
காதலாகி போனது
என் கவிதை ….


கவிதை கவிதையாய்
ஒரு காதல் கதை ….

No comments:

Post a Comment