Sunday, October 25, 2009

அள்ளிச் சென்ற வானம்


எதிரே வந்தாள் ஒருவராக - என்னை
கடந்து சென்றாள் இருவராக - அவள்
உடன் செல்வது என் மனமல்லவா !!!

No comments:

Post a Comment