Sunday, October 25, 2009

உருகுதே எழுதுகோலும் உன்னை பார்த்து


என் சட்டை பையில் உள்ள
எழுதுகோலும் உன்னை எட்டி பார்த்துவிட்டது
போலும் ….. உருகுகின்றதே இப்படி
கவிதைகளாய்…!!!

No comments:

Post a Comment