Sunday, October 25, 2009

செல்லமே


உன்
செல்லங்களை சேமித்து
வைத்தேன்
சேமிப்புகளாய்
என் இதயத்தில்..!!
அசலும் வட்டியுமாய்
நீ
கிடைத்தாய்
என் அன்னைக்கு
மருமகளாய்
நம் இல்லத்தில்….!

No comments:

Post a Comment