Sunday, October 25, 2009

வறுமை


உன்னை பற்றிய கவிதைகளில்
வறுமை தென்படுகிறது..
இரண்டு வரிகளில் முடித்து விடுகிறேன்
நீ என் கண்களில் அதிகம் விழாததினால்…!!!

உன் கருங்கூந்தலுக்கும்
கண்ணிமைக்கும் மை
போதவில்லை கண்ணே
என் ஓவியத்தில் !!!

No comments:

Post a Comment