Sunday, October 25, 2009

விட்டு செல்ல மனமில்லை

சகியே !!!
நீ படிகளில் வேகமாக ஏறி செல்லும்
போது விட்டு சென்ற படிகளை எல்லாம்
நான் ஏறிவருகிறேன்..!
உன் நினைவு கொண்ட நெஞ்சோடு…

No comments:

Post a Comment