Sunday, October 25, 2009

காவல்


என் கனவுக்குள்ளும் குளிர்ச்சி கண்டேன்
காரணம் யாதென்றும் அறிந்தேன்
வெண்நிலவுடன் வெளிச்சமாய் என்
வீட்டு முற்றத்தில் விடியற்காலை வரை
என் கனவுக்கு காவல் இருந்தாய்
வெண்பனியாய் …
உன் காவலுக்கு ஓய்வளிக்க
காத்திருந்தேன் விடிகாலை
விடிவெள்ளியாய்…

No comments:

Post a Comment