Sunday, October 25, 2009

கிறுக்கல்கள்


உன்னை பற்றி கண்ட இடங்களில்
கிறுக்குவதில்லை…
ஏனெனில் அவைகள்தான்
என் கவிதைகள் !!!

அடி கிறுக்கி ..!
கிறுக்கு பிடித்த என்
கிறுக்கல்கள்
உன் மீது உள்ள
கிறுக்கினால்
கிறுக்கியவை !!!

No comments:

Post a Comment