Sunday, October 25, 2009

சொர்கத்தின் வாசற்படி

உனக்காக உன்னை பற்றி
எழுதிய கவிதைகள்
உன்னால் படிக்கப்படும்போது
சொர்கத்தின் வாசற்படி
சுகமாய் தென்படுகிறது..!
கவிதையோடு சேர்த்து
எனக்கும்..!

No comments:

Post a Comment