Sunday, October 25, 2009

காதல் வரிகள் சில …


ஒரு கவிதைக்காக எவ்வளவு நாள்
வேண்டுமானாலும் காத்திருக்கலாம்,
உன் விடுமுறை நாள் கழித்து
என்று வருவாய் ….

ஒருவனை காதலிப்பதாய் சொல்லி
என்னிடம் நீ பொய் உரைப்பதாய்
முதற்புள்ளி இட்டாய் உன் காதலுக்கு …
அது மேலும் இரு புள்ளி இட்டு
தொடருமிட்டது என் காதலுக்கு …

No comments:

Post a Comment