Sunday, October 25, 2009

படித்தததில் பிடித்தவை : அலைபேசி குறுந்தகவல்கள்


நம்முடைய அழுகையும்
சிரிப்பையும் ரசித்த முதல்
ரசிகை “அம்மா”……
**********************************************************
உன்னை போல ஒரு நண்பன் இருந்தால் போதும்
வாழ்க்கை முழுதும் ரசிக்க ..!
இருப்பினும் ஒரு வாழ்க்கை போதாது
உன்னை போல ஒரு நண்பனுடன் ரசிக்க ….!!
**********************************************************
செடியில் பூக்கும் மலரை விட
ஒரு நொடியில் பூக்கும்
புன்னகையே சிறந்தது ….
**********************************************************
கண்கள் திறக்கும் வரை கனவு நீடிக்கும்
கண்கள் மூடும் வரை உன் நினைவு நிலைத்திருக்கும் ….
**********************************************************
உலகில் ரசிக்க ஆயிரம் இருந்தும்
அனைத்தையும் மறந்து ரசித்தேன்
உன்னையும் உன் நினைவுகளையும் ….
**********************************************************
ஆசை படுவதை விட்டு விடு
ஆசை பட்டதை விட்டு விடாதே !!!
**********************************************************
உறங்கும் முன் உன் பெயரை
ஒரு முறை சொல்கிறேன் …!
ஒருவேளை உறக்கத்தில் நான்
இறந்து போனால் இறுதியாக
சொன்னது உன் பெயராக
இருக்கட்டுமே கண்ணே !!!
**********************************************************
கல்லறை மீதும் நான் உறங்குவேன்
கண்ணே !!!.
நீ வந்து தாலாட்டு பாடினால் …
*********************************************************
ம்ம்ம் ….. ( இது அவள் எனக்கு அனுப்பிய குறுந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தகவல் ………
**********************************************************

No comments:

Post a Comment