Sunday, October 25, 2009

புதுக்கவிதைகள்…


அடுத்த கவிதை என்ன எழுதலாம்
என சிந்தனையில் இருந்த போது
உன் புன்னகையில் பூத்திருந்தது
ஒரு சில புதுக்கவிதைகள் …

உனக்காக என் சிறு புன்னகை
மட்டுமே உதிர்கிறேன் என்றேன்…
உதிர்த்த புன்னகையை அள்ளி தருகிறேன்
உன்னிடமே என்று பதிக்கின்றாய்
உன் பார்வைகளால் ….

No comments:

Post a Comment