நான் எழுதி திரும்ப படிக்க நாக்கெல்லாம் கொலருது. நாளும் கிழமையும் ஓடிபோக நெஞ்சம் எல்லாம் பதருது... பாவி மனசு கேட்காம பிள்ளமனம் கள்ளுபோல பெத்த மனச தேடுது. கண்ணு ரெண்டும் குலமானாலும் கருத்த மேகம் புயலானாலும் பட்டமரம் தழைக்குமா?. பாழங்கிணறு இறைக்குமா?. ஆயிரம் உறவு இருந்தாலும் அம்மா இல்லாட்டி என் அக்காவும் நானும் அனாதைதான்...
Monday, January 24, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment